
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப முறையில் செங்குத்துச் சந்து செங்கல் சூளை. இதை வி.எஸ். பி.கே அல்லது வி.எஸ்.கே என்றும் கூறுகிறார்கள்.
இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதி்கமாக செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ளன. இவை மூன்று வகை:
இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதி்கமாக செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ளன. இவை மூன்று வகை:
- அடுக்குச் சூளை.
- கட்டுக் கால்வாய் சூளை. இவற்றில் சில நிலையான புகை போக்கி, சில நகற்றக்கூடிய புகை போக்கி உள்ளவை.
- கீழ் நோக்கி காற்றோட்டச் சூளை.
- பத்து லட்சம் செங்கல் தயாரிக்க 105 டன் நிலக்கரி மட்டுமே தேவை. கட்டுக் கால்வாய் சூளைக்கு 160 டன் நிலக்கரி தேவை.
- ஆனால் ஆரம்ப முதலீடு கட்டுக் கால்வாய் சூளைக்கு 15 லட்ச ரூபாய் மட்டுமே. செங்குத்துச் சந்து செங்கல் சூளைக்கு 21 லட்ச ரூபாய் முதல் போட வேண்டும் (2001 மதிப்பீடு).
- இந்த தொழில்நுட்பம் குறைந்த பட்சம் தினம் 8000 செங்கல் தயாரிக்கும் சூளைகளுக்கே உதவும்.
- மழைக்கு கூறை உள்ளதால் வருடம் முழுவதும் இயக்க முடியும்.
- நிலம் குறைவாகவே தேவை.
- சீராக சுடுவதால் நல்ல தரமுள்ள செங்கல் தயாரிக்கிறது.
- எரிபொருளை சிக்கனமாக உபயோகம் செய்வதால் மாசுபடுத்தும் புகையும், தூசும் குறைவு.
1 comment:
please sir tamilnadu total no of
bricks
Post a Comment