Wednesday, January 9, 2008

தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம்

சமீபத்தில் தமிழ் நாடு கிருஷ்ணகிரி தாலுக்கா வேப்பனபள்ளி கிராமத்தில் சுகாதார பொருள்கள் கடை திறக்கப்பட்டது. இது இந்த மாவட்டத்தின் தூய கிராம திட்டத்தின் ஒரு அங்கம்.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:

திட்டத்தின் பயன்கள்:

  • காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு முதலான தண்ணீரால் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.
  • சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுவது குறையும்.

No comments: