
கடந்த இரண்டு ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் கரியபட்டி கிராமத்தில் 60-70 சிறு விவசாயிகள் குளிர் மாதங்களிலும் வெற்றிகரமாக மல்லிகை மொக்கு அறுவடை செய்கிறார்கள்.
- மல்லிகைப் பூ வருடம் முழுவதும் தேவைப் படுகிறது. ஆனால் குளிர் மாதங்களில் விளைவதில்லை.
- கோவை விவசாய அமைச்சகம் செய்த தொழில் நுட்ப ஆராய்ச்சி.
குளிர் மாதம் வரும் முன்னரே பயிரை கவனமாக பேணிக்கும் முறை ஆரம்பிக்கப் படும். - தண்ணீரில் உரமும், ஒவ்வொரு மொட்டும் பூவாக பாஸ்பரஸ் சேர்த்து போடுகிறார்கள்.
- இருபது சென்ட் நிலத்தில் தினம் 5-6 கிலோ மல்லிகை மொக்கு அறுவடை.
- இந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் மற்றும் நெற்பயிருக்கும் உதவி செய்கிறது.
- உதாரணமாக கத்தரிச்செடி பூ உதிராமல் பாதுகாக்க தொழில் நுட்ப வழி உண்டு.
No comments:
Post a Comment