Monday, October 29, 2007

நுண் கடன் திட்டம் நில வளம், தண்ணீர் வசதி மற்றும் பல வழிகளில் கிராம மக்கள் வருவாயைப் பெருக்குகிறது

ஆந்திரா மாநிலம், சித்யாலா கிராமத்திலுள்ள பாக்யம்மா வத்லா எறுமை மாடு வாங்க நுண் கடன் வாங்கினார். அதன் மூலம் பால் விற்று தினப்படி வருவாய்க்கு வழி பிறந்தது.

நுண் கடன் கொடுப்பவர்கள்:

  • SKS Microfinance: 14 மாநிலங்களில் 507 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேஷ். மாடு வாங்க, விவசாயம், காய்கறிக் கடை போன்ற சிறு தொழில்கள், கூடை முடைதல், பானை செய்வது போன்ற கைவினைப் பொருட்கள், மற்றும் புகைப்படம், ப்யூட்டி பார்லர் போன்ற புதிய தொழில்களுக்கும் கடன் கொடுக்கிறார்கள்.
  • SHARE Microfin Limited: 312 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, சட்டீஸ்கர், கர்னாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேஷ்.
    Gramin Koota: 44 கிளைகள் முக்கியமாக கர்னாடகா.
  • SEWA Bank: முக்கியமாக குஜராத்.
  • Spandana Charity Trust: முக்கியமாக ஆந்திரா.
  • ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி மற்றும் இதர வங்கிகள்.
  • தமிழ் நாட்டில் விவசாயம் மற்றும் தண்ணீர் வேலைக்கு நுண் கடன் வாங்க விவரங்களுக்கு தன் அறநிறுவனம் நம்பரைக் கூப்பிடலாம் - 26280236 (சென்னை) அல்லது 04522601673 (மதுரை).

No comments: