Monday, December 31, 2007

ஏ.டி.எம். என்ற தானியங்கி வங்கி இயந்திரங்கள் இந்திய கிராமங்களில் வர ஆரம்பித்துள்ளன


இந்தியாவில் 2007 வருட கடைசியில் சுமார் 30,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. பெரும்பாலாக இவை நகரங்களிலேயே உள்ளன. ஆனால் இப்பொழுது வங்கிகள் இந்த சேவையை கிராமங்களுக்கும் அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன:
  • கிராமங்களிலும் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
  • சில வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த விவசாயிகள் கடன் மனு கொடுத்து அனுமதி பெறுவதற்கு மட்டுமே வங்கிக்குச் செல்ல வேண்டும். மற்ற வேலைகளை ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே செய்யலாம்.

மற்றும் கிராமங்களுக்கு உகந்த பல அம்சங்கள் உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் வர ஆரம்பித்துள்ளன:

No comments: